Wednesday, 21 August 2013

காலம் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப்பாடம்

நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்  நேரம் அறுதியிட்டு சொல்ல முடியாதது...நாம் சில நாட்கள் குழந்தையாக இருக்கிறோம்...பின் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறோம்..பின்னர் பணத்தை நோக்கி ஓடுகிறோம்..பணத்துக்காக உடல் நலத்தை இழக்கிறோம்... இழந்த நலத்தை பெற எல்லா பணத்தையும் இழக்கிறோம்...இப்படி முடிவில்லாமல் ஓடுவதை விட, பிறந்த பயனை பிறர்க்கு  நாம் அளிக்கும் போது தான் நமது கடமை முடிவடைகிறது...கட்மையை செய்யும் போது நாம் மற்றவர்களின் உணர்வினை புரிந்து கொள்கிறவர்கள் ஆகிறோம்..நம்மை பார்த்தே நமது  பிள்ளைகளும் பாடம் கற்றுக் கொள்கிறார்கள்..

காலதேவன் நமக்கு கொடுத்து இருக்கும் அழகான குடும்பத்தையும்,குழந்தைகளையும் விட்டு விட்டு கடமையை தட்டி கழிப்பவர்களுக்கு அவனது நீதிமன்றத்தில் கடுமையான தண்டனை உண்டு...

No comments:

Post a Comment